இன்று இணையம் என்பது அனைவருக்கும் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இன்று அனைவரும் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதன் வளர்ச்சி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. சரி, மக்கள் இணைய சேவையை எப்படி பெறுகிறார்கள், ஒன்று மொபைல் டேட்டா மூலம், மற்றொன்று பிராட்பேண்ட் மூலம். இந்த பிராட்பேண்ட் சேவையை வீடுகளில் பயன்படுத்தும் பயனாளர்கள்… Read More
